திரு சுப்பையா இராஜேந்திரன்
தோற்றம்: 05 நவம்பர் 1944 - மறைவு: 02 மே 2024
கண்டி அனிவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பிட்டகோட்டேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா இராஜேந்திரன் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - சீனியம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
முத்துலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்நாதன் (ஜெகன்), பிரமிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சமிந்தி, அசோக், பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்யுத்தின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அன்னாரின் இல்லத்திலிருந்து 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு பிட்டகோட்டே பெத்தகான பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
149/5, பாகொட ரோட்,
பிட்டகோட்டே.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
