திரு சுவாம்பிள்ளை மரிசலீன் (யேசு மாஸ்டர்)
(ஓய்வுபெற்ற அதிபர் (SLPS 1))
தோற்றம்: 16 ஜனவரி 1938 - மறைவு: 10 ஏப்ரல் 2024
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இல- 18, மத்தியூஸ் வீதி சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுவாம்பிள்ளை மரிசலீன் 10-04-2024 புதன்கிழமையன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை - சலோமை தம்பதியரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான பத்திநாதர் - பொன்னுமுத்து தம்பதியரின் மருமகனும்,
லில்லியம்மாவின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பெனடிற். செல்வராசா, பிலிப் (காணிக்கை), செல்வராணி, புஸ்பராணி மற்றும் பேதுருப்பிள்ளை (சின்னராசா), திரேசம்மா (கனடா), லூத்தம்மா, தங்கரட்ணம், லீலா, தங்கராணி ஆகியோரின் சகோதரரும்,
ஜோய்றோஸ் (ஜெயந்தி), ஸ்பெல்மன் (ஆசிரியர் - சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), றூபின் றோஸ் (வசந்தி - அதிபர் அல்மினா முஸ்லீம் மகா வித்தியாலயம் - குருணாகல்), பிறிம் றோஸ் (சுகந்தி - ஆசிரிய ஆலோசகர்-கணிதம் - தீவக வலயம்), சிபிலா றோஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் வேலணை), திலீபன் (கட்டட பட வரைஞர் - ஓமான்), ஸ்ரீபன் (வைத்தியர் - மன்னார் மாவட்ட வைத்திய சாலை), ஜஸ்டின் (பொறியியலாளர் - லண்டன்) ஆகியோரின் தந்தையும்,
ஞானேஸ்வரன் (ஆசிரியர் - சென்ஜோசப் வித்தியாலயம் கொழும்புத்துறை), சாமர விஜயசிங்கா (விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் - விவசாய அமைச்சு குருணாகல்), பாலகுமாரி (முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் - மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்), கீதபொன்கலன் (ஆசிரியர் - யா/கொட்டடி நமச்சிவாய வித்தியாலயம், இயக்குநர் மார்ஷல் அக்கடமி), சிவஸ்கரன் (எழுதுவினைஞர் - நீதிமன்றம் சாவகச்சேரி), ஜெயந்தி (ஆசிரியர்- பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி), பஞ்சகல்யாணி (வைத்தியர்- அம்பன் வைத்தியசாலை), ஜெயந்தினி (அழகுக்கலை நிபுணர்) ஆகியோரின் மாமனாரும்,
அருண் (மொறட்டுவ பல்கலைக்கழகம் - பொறியியல் பீடம்), அஸ்மிதா, செரோன், ஆன்பெலிசிற்றா, அனோஜன், கிருணி, ஹெப்சிபா, அன்றியா, ஹரிந்து, புராதனி, டியோன், எய்டன், அரண் சியோன், துஷான் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் மரியன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org