திருமதி. தர்மலிங்கம் காமாட்சி (இந்திரா)
தோற்றம்: 04 மே 1954 - மறைவு: 14 அக்டோபர் 2025
ஹட்டன் - நோர்வூட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் காமாட்சி அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் இலுப்பையூர் கிராமம் காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை - தைலம்மை அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
வீரமச்சான்பட்டி கிராமம் காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை - சியாளம்மை (நோர்வூட்) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் (ஹட்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரூஷன் (மங்களா ஸ்டீல்ஸ், கொழும்பு-12), பிரதீபா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
விக்கினேஷ்வரன் (நஷ்னல் ஹாட்வெயார், கொழும்பு-12), யுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பம் (நோர்வூட்), காலஞ்சென்றவர்களான பெரியசாமி (நோர்வூட்), மூர்த்தி (கொழும்பு), தர்மலிங்கம் (கொழும்பு) மற்றும் சுப்பிரமணியம் (நோர்வூட்) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பதுளை அம்மையப்பன் பிள்ளை - இராசம்மாள், தலாத்துஓய முரளிஸ்வரன் - இந்திராகாந்தி தம்பதியினரின் சம்மந்தியும்,
சௌந்தர்ராஜன் (கோயம்புத்தூர்), காசிலிங்கம் (சென்னை), சிவலிங்கம் (சென்னை) ஆகியோரின் மைத்துனியும்,
தனன்யா, கிருத்விக், ஹிருத்திக், தஷா, நிதின் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-10-2025 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
