திருமதி. தவராணி பரமானந்தன்

தவராணி பரமானந்தன்

தோற்றம்: 29 அக்டோபர் 1955 - மறைவு: 20 செப்டம்பர் 2025

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி பரமானந்தன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

பரமானந்தம் (Director-Sigiri Wearing Mils) அவர்களின் அன்பு மனைவியும்,

வைஷ்ணவி, சாம்பவி (Associate Tech Lead-DMS Software Technology: Srilankan Airlines), Dr.செளமியன் (Medical Officer-Chavakachcheri Hospital) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr.மணிகரன் (Consultant Interventional Radiologist-Colombo National Hospital) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சகஸ்ரா, சாத்வி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

உஷாதேவி, வேதநாயகன், கேதீஸ்வரன், மனோகரி, திவாகரி, தயாநிதி, கலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-
35A, மகேஸ்வரி றோட்,
வெள்ளவத்தை, கொழும்பு-06.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2025 04:00)