செல்வி. தவராசா டிலக்சி
(யாழ் இந்து மகளீர் கல்லூரி பழைய மாணவி)
தோற்றம்: 15 ஜூன் 2002 - மறைவு: 13 மே 2025
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தவராசா டிலக்சி அவர்கள் 13-05-2025 செவ்வாய்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தவராசா - கேதீஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,
கேசவன், பிரவீன் (யாழ். புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பரமேஸ்வரி (பலாலி), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - மகேஸ்வரி தம்பதியினரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காளையன்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
