திரு திருஞானசம்பந்தமூர்த்தி செல்வமூர்த்தி
மறைவு: 13 ஜூலை 2026
யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்,London Newbury Park ஐ வாழ்விடமாகவும் கொண்ட. திரு திருஞானசம்பந்தமூர்த்தி செல்வமூர்த்தி(வொவி) முன்னாள் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா நிர்வாகசபை உறுப்பினர் அவர்கள் இன்று 13/07/26 திங்கள் இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சமிலா(மனைவி):+44 743 654 9057
இந்திரன்(சகோதரன்):+44 794 496 5408
உமா(சகோதரி):+44 791 991 0984
www.tamilthakaval.org
