திருமதி. வாசுதேவன் இராஜலட்சுமி (சாந்தி)
தோற்றம்: 04 டிசம்பர் 1967 - மறைவு: 14 மார்ச் 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை - ஶ்ரீ விஜயா ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுதேவன் ராஜலட்சுமி அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தங்கலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் - இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வாசுதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
திவாகரனின் அன்புத் தாயாரும்,
ஈஸ்வரலதாவின் தங்கையும்,
தர்மராஜா, யோகராஜா ஆகியோரின் சகோதரியும்,
வரதராஜா, ராஜசேகர், வாமதேவன் வசந்தகுமாரி மற்றும் வனஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
