திரு வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன்

(இளப்பாறிய பொறியியளார்,நீர்பாசன திணைக்களம்)

வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன்

தோற்றம்: 18 டிசம்பர் 1946 - மறைவு: 19 செப்டம்பர் 2019

 யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும்,

பிரித்தானியா Guildford Surrey ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா வேலாயுதபிள்ளை, சொர்ணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அரசரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதா(Retired People's Bank Staff) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜேகிருஷ்ணா(பிரித்தானியா), சுஜானா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

Dravan, Dhruvi ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்:

 

கிரியை:

 Tuesday, 24 Sep 2019  1:30 PM
Guildford Crematorium
New Pond Rd, Godalming GU7 3DB, UK

தொடர்புகளுக்கு:

 குமுதா - மனைவி Mobile : +44 756 311 1943 

 சஞ்ஜேகிருஷ்ணா - மகன் Mobile : +44 741 180 6080 

 சுஜானா - மகள் Mobile : +44 793 275 5520 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2019 20:52)