பேராசிாியா். வேலுப்பிள்ளை தருமரட்ணம்
(கணித பாட வாழ்நாள் பேராசிரியர்)
மறைவு: 11 டிசம்பர் 2025
யாழ். காரைநகர் பயிரீக்கூடலை பிறப்பிடமாகவும், பழைய கண்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தருமரட்ணம் அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. வேலுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
பழைய கண்டி காலஞ்சென்ற திரு. திருமதி. கணகநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் பழைய கண்டி வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
