திரு. வேலுப்பிள்ளை சச்சிதானந்தராசா
(ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர்)
தோற்றம்: 26 மார்ச் 1949 - மறைவு: 01 செப்டம்பர் 2024
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சச்சிதானந்தராசா அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயானந்தி (ஆனந்தி-ஆசிரியை யா/மயிலணி சைவ மகா வித்தியாலயம்), பிரசாத் (இலங்கை மின்சார சபை-சுன்னாகம்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
சுகந்தன் (ஆசிரியர்-யா/ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம்), நிஷாந்தினி ஆகியோரின் மாமனாரும்,
டர்வின், ஷர்வின், ஜதுசிகா, ஜஸ்விகா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் உடன்பிறவா சகோதரனும்,
விவேகானந்தராசா (பிரித்தானியா), சிவானந்தராசா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
முகவரி:-
இல-18, கந்தையா வீதி,
சுன்னாகம் கிழக்கு, சுன்னாகம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
