திரு. வினாசித்தம்பி முத்துலிங்கம்
(தர்மகர்த்தா, கள்ளியடி கற்பகப் பிள்ளையார் ஆலயம் (முன்னாள் கிராம சபைத் தலைவர் - இலுப்யைக்கடவை வட்டாரம்) முன்னாள் தமிழீழ விவசாய, கால்நடை அபிவிருத்தி பொருளாதாரப் பொறுப்பாளர் - மன்னார் மாவட்டம்)
மறைவு: 23 மே 2026
உயிர் பிரிந்தாலும் அன்பு என்றும் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்...
மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வினாசித்தம்பி முத்துலிங்கம் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி - மகிழம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற நாகேஷ் - நாகம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வமணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியாக்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கள்ளியடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கள்ளியடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
